Posts by Nithi

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மேதின கூட்டம் இன்று காலை 11 மணியளவில் பளையில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நகர மண்டபத்தில்...

சம்மாந்துறையில் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு! பயங்கரவாதிகளால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன....

இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் புர்கா அணிய தடை! இலங்கையில் புர்கா அணிய தடைவிதிக்கப்பட்டதை போன்று நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்தியாவிலும் பெண்கள் பொது இடங்களில் புர்கா அணிவதை...

கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு கிளிநொச்சி – உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில்...

பயங்கரவாதிகளுக்கு இலங்கை அரசாங்கமே சம்பளம் வழங்கியது! பாதுகாப்புச் செயலாளராக கோட்டா செயற்பட்ட காலத்தில், இராணுவ புலனாய்வு அங்கத்தவர் என குறிப்பிட்டு தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர்...

வவுனியாவில் மோப்ப நாய் சகிதம் தீவிர தேடுதல்! வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டனர்....

இலங்கையில் இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசைக்கு தடை இஸ்லாமிய மதப் போதகரான சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மத போதகரின் Peace TV யை இலங்கையில்...

இலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு ஆலோசனை! இலங்கையில் தங்கியுள்ள தனது நாட்டுப் பிரஜைகளை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு, சவுதி அரேபிய தூதரகம் ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவுதி அரேபிய...

கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம். கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில்...

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே பயங்கரவாதிகளின் நோக்கம்! நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி நாம் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றிகளையும் தோற்கடிப்பதே பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம்...