உளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது!

உளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது! அரசாங்கத்தின் உளவுத்துறை தனது கடமையில் இருந்து தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்....

அருணாசல பிரதேத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.

அருணாசல பிரதேத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம். வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேத்திலும், நேபாளத்திலும் அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின்...

முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல!

முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல! இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களையடுத்து நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது...

கிழக்கு ஆளுநரை அவசரமாக சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்!

கிழக்கு ஆளுநரை அவசரமாக சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்! வடக்கு, கிழக்கிலும் ஏதிர்வரும் 24ஆம் திகதி துக்கதினம் அனுஸ்டிக்குமாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு உதவத் தயார்!

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு உதவத் தயார் : தொலைபேசி மூலம் ட்ரம்ப்! பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு அனைத்துவிதமான முழுமையான ஆதரவை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என ஜனாதிபதி...

கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி!

கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி! கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

குண்டுவெடிப்பை அடுத்து 56 பேர் அதிரடியாக கைது!

குண்டுவெடிப்பை அடுத்து 56 பேர் அதிரடியாக கைது! நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடெங்கிலும்...

சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம்.

சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்...

இன்று தேசிய துக்கதினம் பிரகடனம்!

இன்று தேசிய துக்கதினம் பிரகடனம்! நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை)...

கை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

கை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி வாவி பகுதியில், கை இல்லாத நிலையில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net