நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது! நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் குண்டுகள் மீட்பு!

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் குண்டுகள் மீட்பு! கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு நேற்றைய தினம்...

தற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு

தற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு கொழும்பில் வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்திய தற்கொலைதாரிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்....

தெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு

தெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு குண்டு வெடிப்பு ஏற்பட்ட தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து மேலும் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று பகல் எட்டாவது...

மட்டக்களப்பு குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது!

குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது! மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என்பவரென தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு பொருத்தப்பட்ட...

மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக விசேட ஏற்பாடுகள்!

மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக விசேட ஏற்பாடுகள்! மக்களுக்கு தகவல்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் விசேட ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு 24 மணித்தியாலங்களிலும்...

இலங்கையின் கறுப்பு நாள்! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு.

இலங்கையின் கறுப்பு நாள் ! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன்...

புலனாய்வுப் பிரிவின் அசமந்த போக்கே குண்டுவெடிப்புக்கு காரணம்!

புலனாய்வுப் பிரிவின் அசமந்த போக்கே குண்டுவெடிப்புக்கு காரணம்! நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு புலனாய்வுப் பிரிவில் அசமந்தப் போக்கே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற...

வடக்கின் அரச அலுவலகங்கள் நாளை இயங்காது!

வடக்கின் அரச அலுவலகங்கள் நாளை இயங்காது! வடக்கு மாகாணத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஏற்பட்ட குண்டு...

கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது!

கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது! கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி,...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net