மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி! மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் புனித...

கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்!

கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்! கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மற்றுமொரு குண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் மற்றும் குண்டு...

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம். சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி.வண.கலாநிதி டானியல் செ.தியாகராஜா அறிக்கை ஒன்றின் ஊடாக கண்டனத்தை...

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் ; 10 பேர் பலி!

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி! நாட்டில் இடம்பெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று...

மட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்பு : 5இற்கும் மேற்பட்டோர் பலி!

மட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி! மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 5இற்கும் மேற்பட்டோர்...

கொழும்பில் மேலும் மூன்று ஹோட்டல்களில் வெடிப்பு

கொழும்பில் மேலும் மூன்று ஹோட்டல்களில் வெடிப்பு கொழும்பிலுள்ள சங்கீர்லா, சினமன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சங்கீர்லா ஹோட்டலின் மூன்றாவது...

சற்று முன்னர் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு?

சற்று முன்னர் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு? கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு பதற்றம்...

சென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய எழுத்தாளர் காலமானார்

சென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார் சென்னை மாநகரத்தைப் பற்றிய அரசியல், பண்பாட்டு வரலாறு தொடர்பாக பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான...

மரண‌த்தை வென்ற இயேசு கிறிஸ்து!

மரண‌த்தை வென்ற இயேசு கிறிஸ்து! உலகவாழ் கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து தாம் முன்னுரைத்தப்படியே சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில்...

மரணித்துப் போன மனிதாபிமானம்! கொலைக்கு யார் பொறுப்பு!

இலங்கையில் மரணித்துப் போன மனிதாபிமானம்! கொலைக்கு யார் பொறுப்பு! மனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக் கொண்டிருந்தோம், ஆனால் இன்றைய உலகில் நடக்கும் செயல்களை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net