//anjeng editor2 | Mukadu

யாழில் வாள்வெட்டு ; 8 பேர் படுகாயம்!

யாழில் வாள்வெட்டு ; 8 பேர் படுகாயம்! யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர்...

யாழில் இளைஞன் தற்கொலை.

யாழில் இளைஞன் தற்கொலை. யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை பகுதியில் (19) மாலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மீசாலையைச் சேர்ந்த இந்திரன் இந்திரஜித் 23 வயது என்ற இளைஞரே...

யாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா?

யாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா? யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா!

மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது! சுவிஸில் மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்!

முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம்! முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட...

விடுதலை புலிகள் பாதுகாத்த சொத்து மீண்டும் தமிழர்கள் வசம்!

தமிழீழ விடுதலை புலிகள் பாதுகாத்த சொத்து மீண்டும் தமிழர்கள் வசம்! மன்னார் – மாந்தை வெள்ளாங்குளம் பண்ணை பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவிருந்த 275 ஏக்கர் பண்ணை நிலம், வன்னி மாவட்ட...

யாழில் 10 ரூபாய் உணவகம்!

யாழில் 10 ரூபாய் உணவகம்! யாழ்ப்பாணம் சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது....

வவுனியாவில் மாணவன் ஒருவரை காணவில்லை!!

வவுனியாவில் மாணவன் ஒருவரை காணவில்லை!! வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வரும் சதீஜ்வரன் கோபிகன் என்ற மாணவனை நேற்று (18.04) மாலையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா...

இலங்கை மக்களுக்காக புதிய விடயத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்.

இலங்கை மக்களுக்காக புதிய விடயத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம். திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனை பெற்றுக்கொள்ள புதிய அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த...

வியப்பில் தென்னிலங்கை : முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்!

வியப்பில் தென்னிலங்கை : முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! ஒட்டுமொத்த இலங்கைக்கும் யாழ்ப்பாண ரயில் நிலையம் முன்மாதிரியாக திகழ்வதாக அரச தரப்பு பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net