யாழில் கணவனும் மனைவியும் வைத்தியசாலையில்!

யாழில் நடந்த கொடூரம் : கணவனும் மனைவியும் வைத்தியசாலையில்! யாழில் தீக்காயமடைந்த மனைவியைக் காப்பாற்ற சென்ற கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்...

கிளிநொச்சி இயக்கச்சியில் நாய்கள் சரணாலயம்.

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நாய்கள் சரணாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கட்டாகாலி நாய்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் குறித்த நாய்கள் சரணாலயம் இயக்கச்சி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது....

பா.ஜ.க.வின் நதிநீர் இணைப்பு என்பது முட்டாள்தனமானது!

பா.ஜ.க.வின் நதிநீர் இணைப்பு என்பது முட்டாள்தனமானது! பா.ஜ.க.வின் நதிநீர் இணைப்பு என்பது முட்டாள்தனமான செயல் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கரூர் மக்களவைத்...

யாழில் பொலிஸாரினால் துப்பாக்கிச்சூடு!

யாழில் பொலிஸாரினால் துப்பாக்கிச்சூடு! யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள்...

மக்களின் காணிகளை கையகப்படுத்த அரச அதிகாரிகள் முயற்சி!

மக்களின் காணிகளை கையகப்படுத்த அரச அதிகாரிகள் முயற்சி! மக்களின் காணிகளை அரச அதிகாரிகள் கையகப்படுத்த முயல்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்....

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிட அனுமதி

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிட அனுமதி தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

போதைப்பொருட்கள் கிழக்கு கடற்பரப்பின் ஊடாகவே கொண்டுவரப்படுகின்றன!

போதைப்பொருட்கள் கிழக்கு கடற்பரப்பின் ஊடாகவே கொண்டுவரப்படுகின்றன! போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

பாடசாலைக்கு விளையாட்டு மைதான காணியை விடுவிக்கமுடியாது!

பாடசாலைக்கு விளையாட்டு மைதான காணியை விடுவிக்கமுடியாது – கிளிநொச்சி படைகளின் தளபதி கிளிநொச்சி மகா வித்தியாலயம் கோருகின்ற விளையாட்டு மைதான காணியை விடுவிக்க முடியாது என்றும் அதனை இராணுவம்...

ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை ஜூலை மாதம் தொடக்கம் வழங்க போவதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் அறிவித்துள்ளார். இது...

புத்தாண்டை முன்னிட்டு 10,872 உணவகங்கள் பரிசோதனை!

புத்தாண்டை முன்னிட்டு 10,872 உணவகங்கள் பரிசோதனை! 2,821பேருக்கு வழக்கு; 21 இடங்களுக்கு சீல் வைப்பு தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உணவகங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் நிலையங்களில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net