22 சிறுபான்மையினர் நேர்முகப் பரீட்சைக்கு தேர்வு!

22 சிறுபான்மையினர் நேர்முகப் பரீட்சைக்கு தேர்வு! இலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்காக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த...

சுங்கத்திணைக்களத்தில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்.

சுங்கத்திணைக்களத்தில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம். இறக்குமதியின் போது ஏற்படும் ஒழுங்கீனங்களை தடுப்பதற்காக சுங்கத்திணைக்களம், டிஜிட்டல் கையொப்ப திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது....

வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை!

வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை! வவுனியா கலைமகள் சனசமூக நிலைய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினால் வருடா வருடம்...

வடக்கை நோக்கி நண்பகல் அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்!

வடக்கை நோக்கி நண்பகல் அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்! மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய...

நிறம், இனம், மதம் கடந்த சரளமாக தமிழ் பேசும் வெள்ளைக்கார தமிழன்!

நிறம், இனம், மதம் கடந்த சரளமாக தமிழ் பேசும் வெள்ளைக்கார தமிழன்! கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய நமது செம்மொழியான தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின்...

“பண்டிகை காலத்‍தை முன்னிட்டு எரிபொருள் விலையில் மாற்றமில்லை”

“பண்டிகை காலத்‍தை முன்னிட்டு எரிபொருள் விலையில் மாற்றமில்லை” பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களின் நலன் கருதி இம் மாதம் எரிப்பொருள் விலையில் எவ்வித விலை அதிகரிப்பையும் மேற்கொள்ளாதிருக்க...

வவுனியா வடக்கு பிரதேச சபை அமர்விலிருந்து த.தே.ம.முன்னணி வெளிநடப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபை அமர்விலிருந்து த.தே.ம.முன்னணி வெளிநடப்பு வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்விலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். வவுனியா...

கோடிக்கணக்கு பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றவர் கைது!

கோடிக்கணக்கு பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றவர் கைது! சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்....

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பலி.

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பலி. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

தடை செய்த ஓமந்தை அம்பாள் வீதி தற்காலிகமாக திறந்துவைப்பு.

தடை செய்த ஓமந்தை அம்பாள் வீதி தற்காலிகமாக திறந்துவைப்பு. வவுனியா, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலையீட்டினால் இன்று முதல் எதிர்வரும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net