Posts by அஞ்சரன்
ஈழத்தின் மூத்த கலைஞர் திரு ஏ.ரகுநாதன் கனவுகளை சுமந்தபடி.
ஈழத்தின் மூத்த கலைஞர் திரு ஏ.ரகுநாதன் கனவுகளை சுமந்தபடி.??
ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார்.
ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார் ! கொரோனா வைரஸ் பெருந்தொற்று மானிடசமூகத்தினை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள இக்கட்டான இத்தருணத்தில், ஈழத்தமிழ் கலைத்தாயின்...
கொரோனா வைரஸ்: பிரான்ஸ் நிலவரம் 08/04/2020
சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் தினசரி அறிக்கை: 08/04/2020 இரவு 07:35 மணி: பிரான்சில் கிருமி தொற்று அதிகரித்த மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து இறப்பு எண்ணிக்கை 10,869 ஆக உயர்ந்துள்ளது,...
ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்..ஓர் படைப்பாளியின் பார்வை
இணுவையூர் மயூரனின்… ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்...
எழுத்து என்பது ஆயுதம். ஊடகத்துறை என்பது போர்க்களம்-சிவா சின்னப்பொடி
எழுத்து என்பது ஆயுதம். ஊடகத்துறை என்பது போர்க்களம்.-சிவா சின்னப்பொடி இன்றைக்கு தமிழ் ஊடகப்பரப்பிலே ஒரு சம்பவத்தை வார்த்தைகளை கோர்வையாக அடுக்கி எழுதத் தெரிந்துவிட்டால் அல்லது உலக மேலாதிக்க...
சீனாவின் வுஹான் நகரம் 76 நாட்களுக்கு பின்பு வண்ண மின்விளக்குகளால் ஒளிர்கின்றது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய நகரமான சீனாவின் வுஹான் நகரம் 76 நாட்களுக்கு பின்பு வண்ண மின்விளக்குகளால் ஒளிர்கின்றது. சீனாவில் இன்று நள்ளிரவு நேரம் 12 மணிக்கு வுஹான் நகருக்கான எல்லை கதவுகள்...
அரசியல் எண்டாலே கடுப்பாகுதா.?
அரசியல் எண்டாலே கடுப்பாகுதா??? இது உங்களுக்குத்தான். பாத்திட்டு உங்கட கருத்துக்களை சொல்லுங்கோ பிடிச்சிருந்தா பகிருங்கோ.
மாவீரர் நாள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள்.குணா கவியழகன்
மாவீரர் நாள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள் . வீரத்தையும் பிறர் வாழ்வுக்காக தம் உயிர்கொடுத்தவர்களின் அர்ப்பணத்தையும் போற்றித் துதிக்கின்ற உயர் பண்பாட்டு...


