Posts by அஞ்சரன்
யாழிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்தம்சக் கோரிக்கையை...
சத்தியத்திற்காக சாகத்துணிந்தவனின் தியாகப்பயணம் ஆரம்பமான நாளிது.
இற்றைக்கு 28 ஆண்டுகளுக்கு முன்னர், 1987 ஆம் ஆண்டு காலை 9.30 மணிக்கு நல்லூர் வீதியில், சத்தியத்திற்காக சாகத்துணிந்தவனின் தியாகப்பயணம் ஆரம்பமான நாளிது. 15 – 09 – 1987 ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப்போராளியான...
வடக்கு விவசாய அமைச்சால்விவசாயக் கிணறுகள் புனரமைப்பு.
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...
புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹிருணிக்கா
தனது தந்தையின் தலையை தாக்கியிருந்த துப்பாக்கிச் சூட்டினை பார்க்கும் போது, அப்படியான தாக்குதலுக்கு இலக்காகும் ஒருவர் ஒரு வினாடிகூட உயிர்வாழ முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா...
யாழ் தென்னிந்திய திருச்சபையின் உள் முரண்பாடுகளும் அரசியல் தலையீடும் பந்தாடப்படும் அப்பாவி மாணவிகளும்.
நீண்ட பாரம்பரியத்தை கொண்டதும், தென்னாசியாவின் முதல் பெண்கள் பாடசாலையுமான உடுவில் மகளீர் கல்லூரியின், கௌரவம் இப்போது வீதிக்கு வந்துள்ளது. ஊடகங்களிலும், சமூக வலைத் தலங்களிலும் இன்று பேசுபொருளாக...
கிரிசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது…பார்த்தீபன்
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்....
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார்..மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில்...
படையினருடன் இணைந்து கொலைகள், ஆட்கடத்தல்களில் ஈபிடிபி கட்சியின் மூத்த உறுப்பினர் சு.பொன்னையா
ஊடகவியலாளர்கள் நிமலராஜன், நடராஜா அற்புதராஜா, கே.எஸ்.ராஜா மற்றும் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்டோரை ஈபிடிபியினரே படுகொலை செய்ததாகவும், படையினருடன் இணைந்து இதுபோன்ற கொலைகள், ஆட்கடத்தல்களில்...
இயக்குனர் சேரன் உணரவேண்டும் யாழில் இருந்து ஓர் குரல் .Artist Shan
சேரன் மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவரது உற்ற தோழரான சீமானின் பகிரங்க வேண்டுகோளையடுத்து இது நிகழ்ந்துள்ளதாக கருதுகிறேன். எது எவ்வாறோ, சேரனிடம் மன்னிப்புக் கோருவதாலேயோ சேரன் மன்னிப்புக்...


