எமது சமூக நீரோட்டத்தில் இவர்களின் வரவை ஒரு ஆவலுடன் எதையோ தேடுகின்றது..ஜெனி ஜெயசந்திரன்

முகடு சஞ்சிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவும் பன்னிரெண்டாவது சிறப்பு இதழ் வெளியீடும் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது,அவ் நிகழ்வில் உரையாற்றிய பங்குபற்றிய சமூக போராளி ஜெனி ஜெயசந்திரன்...

பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனி – பேரணி முற்பகல் கண்டி – பேராதனை பாலத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகி கடுகண்ணாவ பள்ளத்தை சென்றடைந்தது: மாவனெல்ல எல்லையில்...

தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்.

தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரில் பிறந்தவர் ஞானக்கூத்தன். அரங்கநாதன் என்ற இயற்பெயரை,...

2009க்கு பின்னர் தமிழ் மென்சக்தி நிலாந்தன்.

ஜெர்மனியில் குண்டுவெடிப்பு பின்னணியில் சிரிய பிரஜை.

ஜெர்மனியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் சிரிய நாட்டுப் பிரஜையொருவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் மறுக்கப்பட்ட சிரிய பிரஜை ஒருவரே இவ்வாறு தாக்குதல்...

முகடு சஞ்சிகை சிறப்பு வெளியீடு.

பிரான்ஸ் பாரீஸ் மாநகரில் இருந்து செயல்படும் இலக்கிய இளைஞர் பேரவையின் முகடு இரு மாத இதழ் தனது இரண்டாவது ஆண்டு நிறைவையும்,12ஆவது சிறப்பு இதழையும் வெளியீடு செய்து 31.07.2016 அன்று கொண்டாடுகிறது....

துருக்கி மரண தண்டனை அறிமுகம் .

துருக்கி மரண தண்டனையை திரும்பவும் அறிமுகம் செய்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் ஃபெடரிக்கா மொகரினே எச்சரித்துள்ளார். ஐரோப்பிய...

யாழில் தேர் இழுக்கும் இராணுவம்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவின் போது ஆலயத்திற்கு சீருடைகளுடன் வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய தேர் வடத்தினை பக்தர்களுடன் இணைந்து...

இராணுவ சூழ்ச்சித் திட்டம் முறியடிக்கப்பட்டமை மகிழ்ச்சி – பிரதமர்

துருக்கியில் இராணுவ சூழ்ச்சித் திட்டம் முறியடிக்கப்பட்டமை மகிழச்சியளிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். துருக்கியில் இராணுவ சதிப் புரட்சி தோற்கடிக்கப்பட்டமை உலகில்...

கிரிசாந்தி கொலை வழக்கு ஏன் பயங்கரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் பதியவில்லை.

சுண்டுக்குளி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் எதற்காக புங்குடுதீவு மாணவி வித்தியா...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net