இளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி!

இளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி! உத்தரபிரதேசத்தில் ராட்டினத்தில் இருந்துகொண்டு செல்ஃபி எடுத்தவேளை தவறி வீழ்ந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தை...

பிரிவினையைத் தூண்டும் வகையிலான உரையாற்றியமைக்காக சீமான் மீது வழக்குத் தாக்கல்!

பிரிவினையைத் தூண்டும் வகையிலான உரையாற்றியமைக்காக சீமான் மீது வழக்குத் தாக்கல்! தமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றியமைக்காக நாம் தமிழர்...

மு.க.ஸ்டாலினுக்கும் சோனியா காந்திக்கும் இடையில் விசேட சந்திப்பு

மு.க.ஸ்டாலினுக்கும் சோனியா காந்திக்கும் இடையில் விசேட சந்திப்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சந்திப்பொன்று...

மனைவியுடன் தகராறு – இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!

மனைவியுடன் தகராறு – இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்! கோவையில் குடும்பத் தகராறு காரணமாக இரு மகள்களை கொலை செய்து விட்டு தந்தை தலைமறைவாகியுள்ளார். கோவை மசக்காளிபாளையம் பகுதியைச்...

உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்!

உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரதமர்...

அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்!

அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்! இந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனோ. ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விஜய்...

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள புலிகளின் அறிக்கை! இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை!

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள புலிகளின் அறிக்கை! இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை! விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானதை தொடர்ந்து இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை...

இலங்கையின் அரசியல் நெருக்கடி! இந்திய நாடாளுமன்றில் விளக்கம்!

இலங்கையின் அரசியல் நெருக்கடி! இந்திய நாடாளுமன்றில் விளக்கம்! இலங்கையின் அரசியல் குழப்ப நிலை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்திய நாடாளுமன்ற நிலையியல் குழுவிடம்...

உத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை!

உத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை! உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்....

மீண்டும் ஐயப்பன் கோயிலுக்கு இரு பெண்கள் வந்ததால் பரபரப்பு!

மீண்டும் ஐயப்பன் கோயிலுக்கு இரு பெண்கள் வந்ததால் பரபரப்பு! சபரிமலையில் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த இரு இளம் பெண் பக்தர்கள் நேற்று (சனிக்கிழமை) நுழையமுற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net