அடுத்த தேர்தலிலும் நாங்கள் தனித்தே நிற்போம்.

இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் கமலின் மக்கள் நீதி மையமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக களமிறங்கி ஏட்டிக்கு போட்டியாக வாக்குத் தொகையில் முன்னும் பின்னுமாக...

மீண்டும் வென்றது இந்தியா!

இந்தியா மீண்டும் வென்றுள்ளது என தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில்...

மோடிக்கு இலங்கை தலைமைகள் வாழ்த்து!

மோடிக்கு இலங்கை தலைமைகள் வாழ்த்து! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீண்டும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற...

தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புக்கள் மோசடி மிக்கவை!

தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புக்கள் மோசடி மிக்கவை! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மோசடி மிக்கவை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த...

தமிழகத்தில் நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்!

தமிழகத்தில் நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்! கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் தேர்தல் மே 19 ஆம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தில்...

தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது!

தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது! தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ள நிலையில், தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது...

மீண்டும் நானே பிரதமராக வருவேன்!

மீண்டும் நானே பிரதமராக வருவேன்! இந்திய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் நானே பிரதமராக வருவேன் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பீகார்...

கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருகிறார்!

கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருகிறார்! மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருவதாக பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்...

விடுதலைப்புலிகள் என்ற அமைப்பே கிடையாது!

விடுதலைப்புலிகள் என்ற அமைப்பே கிடையாது! விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், விடுதலைப்புலிகள் என்ற அமைப்பே கிடையாது என மூத்த ஊடகவியலாளர் இராதாகிருஷ்ணன்...

விடுதலைப்புலிகளுக்கான தடையை நீடித்தது மத்திய அரசு!

விடுதலைப்புலிகளுக்கான தடையை நீடித்தது மத்திய அரசு! இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி குறித்த அமைப்பு மீதான...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net