இலங்கை செய்தி

மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் மோதல்! அதிகாரத்தை கைப்பற்ற இரகசியத் திட்டம்! நாம் எதிர்பார்த்த மாதிரி மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்....

சீரழிந்த நாட்டை ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும்! 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீரழிந்த இந்த நாட்டை ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

கொழும்பு – கட்டுநாயக்க பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு கொழும்பு – கட்டுநாயக்க பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு – கட்டுநாயக்க...

மக்கள் பிரச்சினையில் கரிசனை கொள்ளாத அரசாங்கத்தை எதிர்ப்போம்! மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்காத அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க தயாராகவிருப்பதாக எதிர்க்கட்சி...

அனைத்து வாகனங்களுக்கும் காபன் வரி! இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்ட காபன் வரி அனைத்து வாகனங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம்...

புலம்பெயர் தேசங்களில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம்! நாட்டின் தற்போதைய சூழலில் புதிய அரசமைப்பு தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ளார்கள். அவர்களின் இந்த அறிவுரையை ரணில் அரசு...

சற்று முன்னர் எதிர்க்கட்சி தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த! புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச சற்று முன் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்....

இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது! இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றம்! இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை குறித்த திணைக்களத்தின்...

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரதி மேயருக்கு பிணை! பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மின் பிணையில்...