தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது!

தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது! மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்காகவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிப்பதாக நீதிக்கான பெண்கள்...

புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி!

புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி! புதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

என்னை நாட்டுக்காக அர்ப்பணிக்கத் தயார்!

என்னை நாட்டுக்காக அர்ப்பணிக்கத் தயார்! நாட்டுக்காக என்னை அர்ப்பணிப்பதற்கான எத்தகைய பொறுப்புக்களையும் ஏற்கத் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் (புதன்கிழமை)...

பிலிப்பைன்ஸூடன் இலங்கை 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்து!

பிலிப்பைன்ஸூடன் இலங்கை 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்து! இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் தலைநகர்...

பிலிப்பைன்ஸுடன் புதிய பாதையில் பயணிக்க ஜனாதிபதி எதிர்பார்ப்பு

பிலிப்பைன்ஸுடன் புதிய பாதையில் பயணிக்க ஜனாதிபதி எதிர்பார்ப்பு இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்தி புதியதோர் பாதையில் பயணிக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி...

6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு – ஒருவர் கைது!

6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு – ஒருவர் கைது! கொழும்பு-கடுவலை கொத்தலாவல பகுதியில் 6 கோடி ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள்...

ஜனாதிபதி நினைத்தால் வேட்பாளராக களமிறங்க முடியும்!

ஜனாதிபதி நினைத்தால் வேட்பாளராக களமிறங்க முடியும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீண்டும் வேட்பாளராக களமிறங்க முடியும் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்....

இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை!

இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை! இலங்கையின் தேசிய பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய நடைமுறையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு...

தைப்பொங்கல் தினத்தில் நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!

தைப்பொங்கல் தினத்தில் நீரில் மூழ்கி 8 பேர் மரணம்! தைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்த போதே...

கனடாவில் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்.

கனடாவில் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன். கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Scarborough பகுதியில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net