நெருக்கடிக்கு தீர்வாக பொது தேர்தலை உடன் நடத்துவதே சிறந்தது!

நெருக்கடிக்கு தீர்வாக பொது தேர்தலை உடன் நடத்துவதே சிறந்தது! நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பொது தேர்தலை உடன் நடத்துவதே சிறந்தது என கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம்...

வடக்கு கிழக்கில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம்!

வடக்கு கிழக்கில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம்! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம்...

நாடு பிளவுபட ஐ.தே.க. இடமளிக்காது!

நாடு பிளவுபட ஐ.தே.க. இடமளிக்காது! நாட்டை இரண்டாக பிளவுபட ஐக்கிய தேசிய கட்சி ஒரு காலமும் இடமளிக்காதென அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர்!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த...

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டது ஜப்பான் பாதுகாப்பு கப்பல்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டது ஜப்பான் பாதுகாப்பு கப்பல்! இலங்கைக்கு நல்லெண்ண விஜயமாக வந்துள்ள ஜப்பான் கடல்சார்ந்த சுய பாதுகாப்பு படை கப்பலான ‘இக்கசுச்சி’ அம்பாந்தோட்டையில்...

15 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை!

15 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை! 15 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை ஒருவர் 13 ம் திகதி செவனகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தனது தந்தையுடன் தனக்கு...

வீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி!

வீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி! பொலனறுவை தலுகான பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ( 15.01.2019 ) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்....

ஏறாவூரில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு

ஏறாவூரில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டாஞ்சேனை கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று இளம் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....

இலங்கையில் பாரிய குற்றச்செயல்களின் பின்னணியில் யார்?

இலங்கையில் பாரிய குற்றச்செயல்களின் பின்னணியில் யார்? பாதாள உலகக் குழுக்கள் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என அரசாங்கத்திடம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்....

மஹிந்த தொடர்பில் மைத்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ள சந்திரிக்கா!

மஹிந்த தொடர்பில் மைத்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ள சந்திரிக்கா! சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net