பொதுஜன பெரமுன உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான குலதிஸ்ஸ...

ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் கைது!

ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் கைது! மன்னார், வங்காலைப்பாடு பகுதியில் சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவரை கடற்படையினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மன்னார், வங்காலைப்பாடு...

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக இருவர் நியமனம்!

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக இருவர் நியமனம்! அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக இருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்....

படகு சேவையினை சீராக்க துரித நடவடிக்கை!

படகு சேவையினை சீராக்க துரித நடவடிக்கை! மிரிஸ்ஸ திமிங்கில பார்வையிடல் படகு சேவையினை சீராக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி...

அரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

அரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு! அரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதி...

பொதுத் தேர்தலுக்கு அவசியமில்லை!

பொதுத் தேர்தலுக்கு அவசியமில்லை! அரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களே தீர்மானிக்கவேண்டிய நிலையில், அரசியலமைப்பிற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. எனவே பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான...

ரயில் விபத்தில் ஒருவர் பலி!

ரயில் விபத்தில் ஒருவர் பலி! மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயில் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வசகடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான தில்ஷான் என்ற நபரே குறித்த...

செம்பியன்பற்று இளைஞர்களிடம் கஞ்சா காணப்படவில்லை!

செம்பியன்பற்று இளைஞர்களிடம் கஞ்சா காணப்படவில்லை! யாழ்ப்பாணம் செம்பியன்பற்று பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் கஞ்சா காணப்படவில்லை என்றும் பொய்யான விடயங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன...

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கருணா!

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கருணா! வடக்கில் இருந்து இராணுவத்தினரை அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்....

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! கிழக்கு, ஊவா, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தில் அடுத்த சில நாட்களில் குறிப்பாக 11 தொடக்கம் 13ஆம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net