இலங்கை செய்தி

போரில் பெறமுடியாத குறிக்கோளை நிறைவேற்ற நடவடிக்கை! யுத்தத்தில் பெறமுடியாமல் போன குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளே, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர்...

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தீர்மானம்! புதிய அரசியல் யாப்பு தொடர்பான நிபுணர்கள் குழு அறிக்கை, அரசியலமைப்பு பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன்...

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான தனி வீடுகள் கையளிப்பு மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 105 தனி வீடுகள் இன்று (வியாழக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கபட்டன....

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்! பெரும்போக நெல் கொள்வனவை அடுத்த இரு வாரங்களுக்குள் ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், சம்பா நெல் 41 ரூபாவிற்கும் நாட்டரிசி...

இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்! ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் இன்று (வியாழக்கிழமை)...

பிரதமரை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி அதிகாரம் வேண்டும்! பிரதமரை கட்டுப்படுத்தக்கூடிய ஜனாதிபதி அதிகாரங்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி! நாட்டில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

கொங்கிரீட் தூண் தலையில் விழுந்து மாணவன் பலி! அநுராதபுரம் – பலாகல பிரதேசத்தில் புதுகென மாகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு கட்டடத்தின் தூண் மாணவரொருவரின் தலையில்...

தயாராக உள்ள சரத் பொன்சேகா! அரசு ஏன் அஞ்சுகின்றது! இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் சர்வதேச குற்றங்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்....

ரூபாவின் பெறுமதியை பேண போராடும் இலங்கை அரசு! இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காவிடின் நாட்டின் கடன் சுமையை பெரும்பாலும் குறைத்திருக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...