இலங்கை செய்தி

புதிய அரசியலமைப்பு வரைவு நிறைவேற்றப்பட்டால் இலங்கை இல்லாமல்போகும்! நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது....

இலங்கை எதிர் கொள்ளும் மூன்று பேராபத்துக்கள்! மகிந்த எச்சரிக்கை! நான்கு வருடங்களிற்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக 3 ஆபத்துக்களை நாடு எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர்...

சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் பசில்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பலர் சிங்கள இனவாதத்தை மிகவும் வலுப்படுத்தி ஆட்சி வர மேற்கொள்ளும் முயற்சிகள் மாற்றிக்கொள்ளப்பட...

35 லட்சம் ரூபாய் கப்பம் பெற்ற இருவர் கைது! தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அச்சுறுத்தி 35 லட்சம் ரூபாயை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை மிரிஹான பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்....

யுத்தக்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய உள்நாட்டு பொறிமுறை போதுமானது! யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தை, நாடுவதனை விடுத்து உள்நாட்டிலேயே அதற்கான விசாரணைகளை மேற்கொண்டு...

வடக்கு மாகாண ஆளுநர் விவகாரம்! மைத்திரி – மஹிந்தவுக்கு இடையில் மோதல்! வட மாகாண ஆளுநராக தனக்கு நெருக்கமானவரை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி...

திருகோணமலையில் அண்ணனை சுட்டுக்கொலை செய்ய முயன்ற தம்பி! திருகோணமலையில் குடும்ப தகராறு காரணமாக தம்பி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அண்ணன் நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இராஜாங்க சுகாதார அமைச்சரின் இணைப்பு செயலாளர் நியமனம்! சுகாதார மற்றும் சுதேசிய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் இணைப்பு செயலாளராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் நியமிக்கப்பட்டுள்ளார்....

தங்கச்சங்கிலியை அபகரித்த சந்தேகநபர் சிக்கினார். நுவரெலியா- ஹற்றன் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியினை அபகரித்துச்சென்ற சந்தேகநபரை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து பிடித்துள்ளனர்....

சில பிரதேசங்களுக்கு மழை பெய்யலாம். அடுத்த சில நாட்களில் தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை,...