பாதாளக்குழுவினரைக் கட்டுப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை!

பாதாளக்குழுவினரைக் கட்டுப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை! பாதாளக்குழுவினரைக் கட்டுப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்!

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்! அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை இந்த மாதம் முதல் 2500 ரூபாவுக்கும் 10000 ரூபாவுக்கும் இடையில் அதிகரிப்பதாக...

சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது!

சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது! கடந்த கால அரசியல் நெருக்கடிகளிலிருந்து இலங்கைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவார்!

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவார்! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்...

மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை!

மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை! குருணாகல் பேருந்து நிலையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (08) காலை குறித்த பெண் இவ்வாறு...

எதிர்க்கட்சி தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்!

எதிர்க்கட்சி தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகரின்...

இலங்கை முழுவதிலும் 56 பேரின் உயிரை காவு வாங்கிய டெங்கு!

இலங்கை முழுவதிலும் 56 பேரின் உயிரை காவு வாங்கிய டெங்கு! கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை இலங்கை முழுவதிலும் 56 பேர் டெங்கு பாதிப்பால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது....

அங்கொட துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

அங்கொட துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு அங்கொட பிரதேசத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...

ஜனாதிபதி பதவியேற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தி!

ஜனாதிபதி பதவியேற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தி! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை)...

கண்டியில் ஐந்து மாடி கட்டடத்தில் பாரிய தீ: மூவர் படுகாயம்

கண்டியில் ஐந்து மாடி கட்டடத்தில் பாரிய தீ: மூவர் படுகாயம் கண்டி, யட்டிநுவர பகுதியிலுள்ள ஐந்து மாடிகள் கொண்ட கட்டடமொன்றில் தீடீரென ஏற்பட்ட தீப்பரவலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net