மைத்திரியின் கையில் முடிவு!

மைத்திரியின் கையில் முடிவு! ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்தும் திட்டம் குறித்து ஆராயப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அத்தகைய தேர்தலில் தாமும் ஒரு வேட்பாளராக ஜனாதிபதி...

மஹிந்த ஆதரவாளர்களினால் கோபமடைந்த ரணதுங்க!

மஹிந்த ஆதரவாளர்களினால் கோபமடைந்த ரணதுங்க! மாத்தறை- பெலியத்தை ரயில சேவையை ஆரம்பிக்க வந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு நேற்று ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...

எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சம்!

எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சம்! எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனால் அதனை குழப்ப பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதித்திட்டங்களை...

ஐ.டி.என் தொலைக்காட்சி வளாகத்தில் ஊழியர்கள் – பொலிஸாருக்கு இடையில் மோதல்!

ஐ.டி.என் தொலைக்காட்சி வளாகத்தில் ஊழியர்கள் – பொலிஸாருக்கு இடையில் மோதல்! சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகத்தில் புதிதாக இருவரை இணைத்துக்...

கொழும்பில் முகாமிடும் அரசியல் கட்சிகள்!

கொழும்பில் முகாமிடும் அரசியல் கட்சிகள்! நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகள் இன்றும் நாளையும் கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளன. புத்தாண்டில்...

ஐ.தே.க.விற்கு சந்திரிகா இனிமேல் ஆதரவளிக்கமாட்டார்!

ஐ.தே.க.விற்கு சந்திரிகா இனிமேல் ஆதரவளிக்கமாட்டார்! முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்...

நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பு – சுமந்திரனின் கனவு நிறைவேறாது!

நாட்டுக்கு அவசியமற்ற அரசியலமைப்பு – சுமந்திரனின் கனவு நிறைவேறாது! நாட்டுக்கு பிரயோசனமற்ற அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிக்கும் சுமந்திரனின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என நாடாளுமன்ற...

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம்; சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம்; சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே தீர்மானம் ஒன்றை மேற்கொள்வாரென நாடாளுமன்ற...

இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாமல் பறந்த முதல் விமானம்!!

இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாமல் பறந்த முதல் விமானம்!! கலக்கத்தில் முக்கியஸ்தர்.. 2ஆவது உலக மகா யுத்தத்திற்கு பின்னர் முதல் தடவையாக திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர்...

அரசாங்க ஊழியர்களிற்கு 2019இல் ஓர் மகிழ்ச்சிகர செய்தி!

அரசாங்க ஊழியர்களிற்கு 2019இல் ஓர் மகிழ்ச்சிகர செய்தி! அரச பணியாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அது குறித்த நடவடிக்கைகளை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net