2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் 05ம் திகதி

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் 05ம் திகதி 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 05ம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வரவு...

ஒஸ்லோ நகரின் பிரதி மேயரான ஈழத்தமிழ் பெண்ணை சந்தித்தார் மைத்திரி!

ஒஸ்லோ நகரின் பிரதி மேயரான ஈழத்தமிழ் பெண்ணை சந்தித்தார் மைத்திரி! ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்சாயினி குணரத்னம் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று...

மைத்திரி எதிர்நோக்கும் சவால்களின் போது அவரோடு இருப்பேன்!

மைத்திரி எதிர்நோக்கும் சவால்களின் போது அவரோடு இருப்பேன்! எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்நோக்கும் சவால்களின் போது, அவரை கைவிடாது அவரோடு இருப்பேன் என்பதை...

நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை!

நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை! நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குற்றப் புலனாய்வு...

சம்பந்தன் – ஹொங் கொங் முதலீட்டாளர் குழு சந்திப்பு

சம்பந்தன் – ஹொங் கொங் முதலீட்டாளர் குழு சந்திப்பு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹொங் கொங் முதலீட்டாளர் குழுவினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசியுள்ளனர்....

பிரச்சினை இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலக மாட்டோம்!

பிரச்சினை இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலக மாட்டோம்! ஐக்கிய தேசிய கட்சியின் பின்னணி உறுப்பினர்கள் மத்தியில் எவ்வாறான பிரச்சினைகள் இருந்த போதும் அவர்கள் கட்சியை விட்டு விலகிச்...

மஹிந்தவை சந்தித்தார் லூசியன் புஷ்பராஜ்

மஹிந்தவை சந்தித்தார் லூசியன் புஷ்பராஜ் உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற லூசியன் புஷ்பராஜ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள...

எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியாக போட்டியிடுவோம் !

எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியாக போட்டியிடுவோம் ! எதிர்வரும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் ஒரு பரந்த கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு எண்ணம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்...

28 நாள் குழந்தையை மண்ணில் புதைத்த தாய் விளக்கமறியலில்

28 நாள் குழந்தையை மண்ணில் புதைத்த தாய் விளக்கமறியலில் பிறந்து 28நாட்கன சிசுவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயும், தாயின் தாயையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்...

சற்று முன் மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்!

சற்று முன் மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்! மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநராக M.L.A.M...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net