மகிந்தவின் பதவி உறுதியானது!

மகிந்தவின் பதவி உறுதியானது! இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவே தொடரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான கட்சித் தலைவர்களுக்கான முதல் ஒன்றுகூடலானது...

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு சபாநாயகர் அறிவிப்பு

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு சபாநாயகர் அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று (04) நடைபெற்ற கட்சித் தலைவர்கள்...

மஹிந்தவிற்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்!

மஹிந்தவிற்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்!  எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடாப்பிடியில் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது....

கொழும்பில் பெண்களின் அந்தரங்கங்களை காணொளியாக பதிவு செய்யும் கும்பல்!

கொழும்பில் பெண்களின் அந்தரங்கங்களை காணொளியாக பதிவு செய்யும் கும்பல்! கொழும்பில் பெண்களின் அந்தரங்க பகுதிகளை காணொளியாக பதிவு செய்யும் நபர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது....

தெங்குசெய்கை நிலத்தைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை!

தெங்குசெய்கை நிலத்தைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை! தெங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தைப் பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கைககளை முன்னெடுக்கவுள்ளதாக தெங்குசெய்கை சபை தெரிவித்துள்ளது....

மீனவர்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

கடலில் பயணிக்கும் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை! கிழக்கு கரையோரப் பகுதிகளில் எதிர்பார்க்கப்படும் சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து...

மாமியாரை கொலை செய்த மருமகன்!

மாமியாரை கொலை செய்த மருமகன்! கம்பஹா, இஹலகொட பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் மகளுடைய கணவன் இந்தக் கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளததாக...

மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை!

மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை! நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற பெயரில் அரசாங்கம் சர்வாதிகார போக்கில் செயற்படுமாயின் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைப்பதில்லை என்று பாராளுமன்ற...

ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க.

ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க. ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார். அந்தக் கட்சியின்...

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம்.

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net