பிரபல பெண்மணிக்கு அச்சப்படும் மைத்திரி! இரவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

பிரபல பெண்மணிக்கு அச்சப்படும் மைத்திரி! இரவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அச்சம் அடைந்துள்ளதாக தகவல்...

போதைப் பொருள் விற்கும் பெண்ணின் வீட்டில் பொலிஸ் உத்தியோகத்தரின் சீருடை மீட்பு!

போதைப் பொருள் விற்கும் பெண்ணின் வீட்டில் பொலிஸ் உத்தியோகத்தரின் சீருடை மீட்பு! போதைப் பொருள் விற்பனை செய்யும் பெண் ஒருவரின் வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர்...

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி நியமனம்!

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி நியமனம்! சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்...

பண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்!

பண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்! இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயக்கவின் கொள்கைகளை மதித்து அதனை பின்பற்றி நடக்கும் ஒருவராலேயே...

சுதந்திர கட்சியின் 4 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைவு!

சுதந்திர கட்சியின் 4 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைவு! மொரட்டுவ மாநகர சபையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

கொழும்பில் இலகு ரக ரயில் சேவைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!

கொழும்பில் இலகு ரக ரயில் சேவைக்கு அமைச்சரவை அங்கிகாரம்! கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நிலவும் கடும் வாகனநெருக் கடியை கட்டுப்படுத்துவதற்காக, கொழும்பு நகரத்துக்குள் இலகு...

மீண்டும் கிரியெல்லவின் கீழ் வருகின்றன அரச வங்கிகள்!

மீண்டும் கிரியெல்லவின் கீழ் வருகின்றன அரச வங்கிகள்! அரச வங்கிகளை பொது நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின்...

கடன்பொறிக்குள் இலங்கை!

கடன்பொறிக்குள் இலங்கை! இந்த வருடத்தில் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநரான பேராசிரியர், இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில்...

மைத்திரிக்கு சு.க உறுப்பினர்கள் நெருக்கடி!

மைத்திரிக்கு சு.க உறுப்பினர்கள் நெருக்கடி! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள் தமது பதவியில் இருந்து விலகி தனி குழுவொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை 3000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உட்பட 4 குற்றங்கள் தொடர்பு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்க கொழம்பு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net