இலங்கை செய்தி

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை! மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை நிறுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும்...

மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு பொங்கலுக்கு முன்னர் தீர்வு! மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில், எதிர்வரும் மூன்றாம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக...

இலங்கை கறிவேப்பிலைக்கு சர்வதேசத்தில் தடை! உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இலங்கை கறிவேப்பிலைக்கு உள்ளதாக தெரித்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமே இலங்கை...

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச ஊடகமொன்று குறித்த தீர்மானம் தொடர்பான...

ரணில் – சபாநாயகர் இரகசிய சந்திப்பையடுத்து வெளிநாடு சென்ற சபாநாயகர்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையே நேற்று இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

புத்தர் சிலைகளை உடைக்கும் இளைஞர்கள் யார்? எச்சரித்த மைத்திரி! கண்டி மாவனெல்லை பகுதியில் புத்த சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாக...

ஒரு மாதத்திற்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்! ஒரு மாத காலத்திற்குள் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் தான் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின்...

தெற்கின் ஆயுத குழுக்களுக்கு வடக்கிலிருந்து ஆயுதங்கள்? கடந்த எட்டு மாதங்களில் இலங்கையில் 320 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த கொலைகளில் 200 சம்பவங்கள் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் ஏனைய...

சுமந்திரனுக்கு முக்கிய அமைச்சு பதவி! சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

புகையிரத பாதையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்! தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...