சுனாமி பேரழிவுக்கு 14 ஆண்டுகள் – மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்

சுனாமி பேரழிவுக்கு 14 ஆண்டுகள் – மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் தேசிய பாதுகாப்பு தினம் இன்று (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமி என்ற பேரலை ஏற்பட்டு 14 வருடங்கள்...

இன்று முதல் குறைகிறது பஸ் கட்டணம்!

இன்று முதல் குறைகிறது பஸ் கட்டணம்! எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை வாகனங்களின் கட்டணங்களை இன்று முதல் குறைப்பதற்கு அந்தந்த சங்கங்கள் நடவடிக்கை...

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் இளைஞன் கைது!

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் இளைஞன் கைது! கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். பேலியகொட குற்றத்தடுப்பு...

ஜனாதிபதியின் முடிவால் சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு!

ஜனாதிபதியின் முடிவால் சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு! பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜனாதிபதியின் கருத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாட்டை...

தொடரும் சீரற்ற காலநிலை: ஒருவர் பலி! 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

தொடரும் சீரற்ற காலநிலை: ஒருவர் பலி! 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு! நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் தொடர்ந்தும் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் ஒருவர்...

வஜிர அபேவர்தனவின் முடிவு வரவேற்க்கத்தக்கது!

வஜிர அபேவர்தனவின் முடிவு வரவேற்க்கத்தக்கது! ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்த தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமையை...

இணையத்தின் ஊடான குற்றங்கள் அதிகரிப்பு!

இணையத்தின் ஊடான குற்றங்கள் அதிகரிப்பு! இணையத்தை பாவிப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புதிய தொழிநுட்பத்தை...

25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்.

25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகளாக 25 பேர் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது! 60 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு பேலியகொட...

சிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம்!

சிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம்! எம்பிலிப்பிட்டிய, வராகெட்டிஆர குளத்தில் குளிக்கச் சென்ற நபரொருவர் காணமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியொருவர் நீரில் மூழ்கிய...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net