இலங்கை செய்தி

யானை தாக்கியதில் யானை பாகன் பலி – பல வீடுகள் சேதம்! கரன்தெனிய பகுதியில் இடம்பெற்ற பெரஹரவில் யானை தாக்கியதில் பாகன் ஒருவன் உயிரிழந்துள்ளான் நேற்று (23) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

அரசியல் சூழ்ச்சியை எதிர்த்தே ஐ.தே.க விற்கு ஆதரவளித்தோம்! சூழ்ச்சியின் மூலம் அரசைக் கவிழ்ப்பது தவறான நடவடிக்கை என்பதாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை எதிர்த்து, ஐக்கிய தேசிய முன்னணிக்கு...

சுதந்திர கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் நான்! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை தான் பெற்றுக்கொண்டதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு பறம்பானதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ...

ஜனாதிபதி தேர்தலில் ரணிலை களமிறக்க திட்டம்! ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுவேட்பாளரைக் களமிறக்காது என தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே...

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதிப்பகுதிக்குள்! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிப்பகுதிக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர்...

வெளிநாட்டு தேவைகளுக்கு ஏற்பட செயற்பட வேண்டாம்! வெளிநாட்டு தேவைகளுக்கு ஏற்பட செயற்பட வேண்டாம் என வேடுவத் தலைவன் ஊருவரிகே வன்னில அத்தோ அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டவர்களிடம்...

யானையுடன் மோதி அதிசொகுசு பஸ் விபத்து! மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேரூந்து யானை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த யானை உயிரிழந்துள்ளது. அத்தோடு பேரூந்தில்...

நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது! மகிந்த கவலை! நாட்டில் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் குறைப்பாடு காரணமாக மக்கள் கஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்! அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்...

அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்! 30 அமைச்சுக்களுக்கும் புதிய செயலாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....