இலங்கை செய்தி

புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் இன்று தீர்மானம்! தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி குறித்த யோசனை, இன்று (வெள்ளிக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது....

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை மைத்திரி கைப்பற்றியதன் பின்னணி என்ன? சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது....

ரணிலுக்கு பூரண ஆதரவு தெரிவித்த மஹிந்த! பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில்...

எதிர்கட்சித் தலைவராக மாறிய மைத்திரி? கடந்த மாதங்களில் இரண்டு பிரதமர்களை கொண்ட நாடாளுமன்றமாக இருந்த நாடாளுமன்றம் தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை கொண்டதாக மாறியுள்ளது என தமிழ்...

மைத்திரிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வரப்படுமா? ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரப்படுவது தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணி எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பெரு நகரம்...

மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரைத் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகை...

அநுராதபுர சிறுவர் இல்லத்தில் தீ விபத்து! அநுராதபுரம், ஜயந்தி மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும்...

மைத்திரி தலைமையில் நாளை மற்றுமொரு நியமனம்! இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நாளை நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

தங்கம் கடத்தியவர் விமான நிலையத்தில் கைது! சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு தங்க நகைகளை கடத்த முற்பட்ட வெல்லம்பிட்டியவை சேர்ந்த நபரொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....

லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு! கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே...