இலங்கை செய்தி

ரணில், பிரதமராக நியமித்தமையை வர்த்தமானியில் வெளியிட்ட ஜனாதிபதி! கடந்த சில காலங்களாக அரசியலில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள், குழறுபடிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின்...

உலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ் இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டி தாய்லாந்தில்...

புதிய அமைச்சரவையில் சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை! புதிய அமைச்சரவையில் சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின்...

அரசியல் இலாபத்திற்காக ரணில் செயற்படுகின்றார்! அரசியல் இலாபத்திற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க குறிப்பிட்டுள்ளார்....

அரசியலமைப்பை பாதுகாக்கும் போராட்டத்தில் வெற்றி! நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக செயற்பட்டதாகவும், அதனை இன்று வெற்றிகொண்டுள்ளதாகவும் அகில இலங்கை...

சுபீட்சமான எதிர்காலத்திற்கான வழி கிடைத்துள்ளது! இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்கும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டரீதியாக ஜனநாயகத்தை காத்து கடமைகளை...

போராட்டத்தைக் கைவிட மாட்டேன்! பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் நாட்டுக்காக ஆரம்பித்துள்ளப் போராட்டத்தை கைவிடமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்...

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை! நாளை மறுதினம் கூடவுள்ள பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் கட்சி தலைவர் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் மஹிந்த...

கட்டாயமாக தேர்தலுக்கு தயாராக வேண்டும்! புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வாய்ப்பு கிடைத்தமை வெற்றியில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்! பாராளுமன்ற கலாச்சாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை...