இலங்கை செய்தி

யானை தாக்கியதில் ஒருவர் பலி! மஹவிலச்சி பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே குறித்த நபர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

3 பிள்ளைகளின் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை! பதுளையிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற ரயிலின் முன் பாய்ந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார்...

அமைச்சர்கள் குறித்து நானே தீர்மானிப்பேன்! அமைச்சர்கள் குறித்து நானே தீர்மானிப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

பிரதமரின் செயலாளர் நாயகமாக சமன் ஏக்கநாயக்க! ரணில் விக்ரமசிங்க இன்று காலை 11.16 மணியளவில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்....

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவித்தார் மஹிந்த! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி கூறி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக்...

ரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விகரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து...

சற்று முன்னர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றார்! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம்...

புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் அரச அதிகாரிகள் பலருக்கு சிக்கல்! புதிய அரசாங்கம் பதவியேற்றதும் கடந்த 52 நாட்களில் வழங்கப்பட்ட சட்டவிரோத அரச பதவிகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்...

கூட்டமைப்புக்கு கோடி நன்றி! தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி! எதேச்சதிகாரத்துக்கு எதிரான எமது ஜனநாயகப் போராட்டம் நீதித்துறையின் ஊடாக வென்றுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் அரியணை...

ரணில் பதவிப் பிரமாணம் நிகழ்வுக்கு 4 பேருக்கு மாத்திரம் அழைப்பு! ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 4 பேர் மாத்திரமே...