இலங்கை செய்தி

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – 02 கடற்படையினர் கைது! 11 இளைஞர்கள் 2008/2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு கடற்படையினரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்....

இடைக்கால தடைக்கு எதிரான மனு!மீண்டும் ஆரம்பம்! அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

ரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்! மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள்...

திங்கட்கிழமை புதிய அரசாங்கம்! எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று(13) மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு...

எமது போராட்டம் ஓயாது! எமக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் நாம் அந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அந்த தீர்ப்பிற்கு மதிப்பளிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

கரு ஜயசூரியவை பிரதமராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள்! சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்க...

இலங்கைக்கு மிக அருகில் தாழமுக்கம்! சூறாவளி எச்சரிக்கை! தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக...

அதிகாரத்தை கைவிட மகிந்த இணக்கம்? மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் விரைவில் அதிகாரத்தை கைவிடக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று...

ஐந்தாவது தடவையாகவும் இலங்கையின் பிரதமராக ரணில்! உச்ச நீதிமன்றத் தீரப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் தொடர்ந்தும் சட்ட ரீதியாக இயங்கும் நிலைக்கு வந்திருக்கிறது. தற்போது இயங்கிக் கொண்டிருக்கும்...

ரணிலுக்கு பிரதமர் பதவி உறுதி! பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள்...