இலங்கை செய்தி

அரசாங்கத்தில் இருந்து விலக தயார்! அரசாங்கத்தில் இருந்து விலக தாங்கள் தயாராக இருப்பதாக மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....

நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின்...

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக குற்ற பிரேரணை! மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை கொண்டுவர முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு...

தோட்டத் தொழிலாளர்களினால் தொடரும் ஆர்ப்பாட்டம்! நாளொன்றுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வேண்டும் என கடந்த 9 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பின் பின் தொழிலுக்கு செல்லுமாறு பணிப்புரை...

சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்து! ஆவண விடையம் உண்மையா? ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்...

ரணில் விடயத்தில் மைத்திரி தொடர் விடாப்பிடி! நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்க கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்ற நிலை! வெளிவந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

பரபரப்பிற்கு மத்தியில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு! இன்று வெளியாகிய நீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிக்கிறார் என தான் நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்...

சற்று முன் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது! இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள்...

நீதிமன்ற தீர்ப்பு தாமதம்! காரணம் என்ன? தற்போது சட்டமா அதிபர் உள்ளிட்ட நீயரசர்மார்கள் மன்றில் பிரசன்னமாகியுள்ளனர். எனினும், விசாரணை நடக்கும் 502ஆம் இலக்க மன்றுக்குள் இன்னும் சட்டமா அதிபர்...