இலங்கை செய்தி

ரணில் – சம்பந்தன் உடன்படிக்கை போலியானது! ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக...

மக்களையே மறந்து ஜனாதிபதி செயற்படுகின்றார்! இலங்கை நாட்டு மக்களையே மறந்து செயற்படுகின்ற ஜனாதிபதி தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் அக்கறை செலுத்துவார் என்று ஒரு போதும் எதிர்பார்க்க...

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு 4 மணிக்கு! பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள...

இளைஞன் பலி : ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பஸ்ஸூக்கு தீ வைப்பு ! எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி பிரதான வீதியில் இலக்கம் 96 விவசாய மத்திய நிலையத்துக்கு அருகில் பயணித்த தனியார் பஸ் மோட்டார்...

பொலிஸ் அதிரடி படை பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்! பொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக, கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி...

சஜித் பிரேமதாசவை கண்டு அச்சமடையும் ராஜபக்சவினர்! ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மீது ராஜபக்சவினர் அச்சம் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்....

அவசரமாக அலரி மாளிகைக்கு சென்ற சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர்! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை அலரி மாளிகைக்கு சென்றுள்ளதாக...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு பணிகள்! இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளானது எதிர்வரும்...

தேசிய நெருக்கடிக்கு கூட்டமைப்பு காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது! நாட்டில் நிலவும் தேசிய நெருக்கடிக்கு கூட்டமைப்பு தமது காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தமிழ் முற்போக்குக்...

சம்பளப்பிரச்சினைக்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை! தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனத்துடன் முன்னெடுக்கப்போவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக...