இலங்கை செய்தி

3 ஆவது முறையாகவும் சிறப்பு விருதை வென்ற அரச மரக்கூட்டுத்தாபனம்! இலங்கை தேசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 தேசிய வர்த்தக நடவடிக்கைகளுக்கான விருது விழாவில் அரச உற்பத்தி துறைக்காக...

சப்புகஸ்கந்த துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி! சப்புகஸ்கந்த பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

மஹிந்தவுக்கு தொடரும் சிக்கல்! மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பினை இரத்து செய்யுமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

மஹிந்தவின் கோட்டைக்குள் பதற்றம்! பொலிஸ் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தங்காலை பொலிஸ்...

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு! புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என, ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். பிரிக்கப்படாத...

அமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை யை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட...

ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி! ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை...

இன்று பாராளுமன்றம் கூடுகிறது! அமர்வில் பங்கேற்பது பற்றி ஆளுந்தரப்பு இன்று முடிவு பாராளுமன்றம் இன்று மதியம் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் அமர்வுகளில் கலந்து கொள்வதா இல்லையா...

அடுத்த 48 மணித்தியாலங்களில் பாரிய மாற்றம்! தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து...

மஹிந்த உட்பட 49 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை! பிரதமராகவும் அமைச்சர்களாகவும் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...