இலங்கை செய்தி

உண்மையை சொல்லி மாட்டிக் கொண்ட ஜனாதிபதி! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முறைப்பாடு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணியின்...

நான் வேலையற்ற பிரதமர்! மகிந்த கவலை! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய தான் தற்போது வேலையற்ற பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த...

நாமல் குமாரவின் தொலைபேசியுடன் ஹொங்கொங் நோக்கிச் சென்ற குழுவினர்! நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக குழு ஒன்று ஹொங்கொங் நோக்கி சென்றுள்ளது....

இடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை! மஹிந்த தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய அரச அதிகாரிகள் ஐவரை பாராளுமன்ற சிறப்பு விசாரணைகளுக்கு அழைக்குமாறு கோரி...

தேசிய உணவு அரங்கம் 2018 நிகழ்வு கொழும்பில் தேசிய உணவு ஊக்குவிப்பு நிலையத்தினால் உணவு 2018 என்னும் கருப்பொருளில் 7/12 அன்று கொழும்பில் இடம்பெற்றிருந்தது. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர,விவசாய பிரதி...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரம்பேசலில் மைத்திரிக்கும் பங்குண்டு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கை...

பொதுத் தேர்தல் நடத்தாமல் நெருக்கடி நிலை தீராது! தற்போதைய அரசியல் நெருக்கடி, ஒரு பொதுத் தேர்தல் நடத்தாமல் தீர்க்கப்படாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்...

வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரம் குறித்து அதிக கவனம் தேவை! நாட்டினது அரசியல் குழப்பநிலையினால் வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற...

தனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை! தனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலநறுவையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற...

மஹிந்தவுக்கு ஆதரவாக மைத்திரி போடும் மாஸ்டர் பிளான்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக...