இலங்கை செய்தி

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக நாடாளுன்றத்தின் சிரேஷ்ட...

அடுத்த பிரதமர் யார்? இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்! ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள்...

“நெருக்கடிக்கு உள்ளாக்கினால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொலொன்னறுவை பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்” “தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால் தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா...

ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்க முடியும்! ஜனாதிபதி அரசியல் அமைப்பினை மீறி செயற்பட்டுவிட்டார். அவர் குற்றவாளி என்பது இப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. நீதிமன்றம் ஜனாதிபதிக்கு எதிரான...

அரச நிறுவனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்படும்! ஜனவரி முதல் அரச நிறுவனங்கள் இயங்க முடியாத பாரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,...

அலரி மாளிகைக்குள் இந்திய மந்திரவாதிகள்! இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமரின் உத்தியோகபூர்வமான வாசஸ்தலம் பலரின் அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அலரி...

கரு ஜயசூரியவுக்கு நோபல் பரிசு? அரசியல் சதி நடவடிக்கையால் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்குள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகச் சமராடிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நோபல் பரிசும், ஐ.நா. பொதுச்செயலாளர்...

சம்பந்தனுக்கு மகிந்த தரப்பு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினர் அரசமைக்க ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள...

நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு இன்று என்ன மரியாதை கிடைக்கும்? பிரதமராக செயற்பட நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் நாடாளுமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது....

குறைவடையுமா பஸ் கட்டணம்: பேச்சுவார்த்தை இன்று! எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டு பஸ் கட்டணங்களையும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி இப்...