இலங்கை செய்தி

சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாடு இன்று! ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநாடு,...

பெரும்பான்மை உள்ளவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படையுங்கள்! பெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள். இல்லையேல் உங்களை வீட்டுக்கு அனுப்பும் ஜனநாயக சக்தியும், மக்கள் சக்தியும்...

எலிக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு பொலன்னறுவை மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரச் சேவை அறிவித்துள்ளது. எலிக் காய்ச்சலினால் அதிகரித்துள்ள உயிரிழப்பு...

ரணிலை பிரதமராக நியமிப்பதை தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட விருப்பத்துக்கு அப்பால் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின்...

19ஆவது திருத்தமே நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு காரணம்! நாட்டில் இன்று நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் 19ஆவது திருத்தமே காரணமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளாரா? பொன்சேகா வெளியிட்ட தகவல்! விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

இலங்கை மக்களின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி இலங்கை மக்களின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்படவிருந்த பாரிய விபத்து ஒன்றிற்கு...

மைத்திரியை பதவியில் நீக்க முனைப்பு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது....

தோட்டத் தொழிலாளர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில்! தோட்டத் தொழிலாளர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

நாட்டை துண்டாட எதிர்க்கட்சிகள் சதி! ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நாட்டை பிளவுப்படுத்தும் அரசமைப்பைக் கொண்டுவருவதே பிரதான நோக்கமாகுமென நாடாளுமன்ற...