இலங்கை செய்தி

மைத்திரியை கொலை செய்ய முயற்சி! பொலிஸ் மா அதிபர் கைது? பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபருக்கு, பாதுகாப்பு...

சம்பந்தனின் பதவி குறித்து எமக்கு எவ்வித பிரச்சினையுமில்லை! பிரதமராக ரணில் விக்கரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் வேண்டாம் எனவும், திருட்டு அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும்...

ரவீந்திர விஜயகுணரத்னவின் வழக்கு விசாரணையின்போது ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்! பாதுகாப்பு படைகளின் அலுவலகப் பிரதானி அட்மிரல் ரவீந்தர விஜயகுணரத்னவின் வழக்கு விசாரணையிடையே ஊடகவியலாளர்...

ஐரோப்பாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்! ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையை சேர்ந்த ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாலி, நாபொலி நகரில் வாழும் இலங்கை வர்த்தகர் ஒருவர்...

மைத்திரி வெறும் பொம்மையாக மாறும் நிலை ஏற்பட்டது! முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சகல அதிகாரத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரம் இல்லாத வெறும்...

மோசமான நிலையில் இலங்கை! மைத்திரிக்கு அம்பு விட்டுள்ள சந்திரிக்கா! இலங்கையில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், பல்வேறு இரகசிய சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன....

முப்படைகளின் அலுவலக பிரதானிக்கு விளக்க மறியல்! நீதிமன்றம் அதிரடி! நீதிமன்றில் சரணமடைந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

முப்படைகளின் அலுவலக பிரதானி சற்று முன்னர் கைது! பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்று முன்னர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 11...

சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி இல்லை! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லையென பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அடுத்துவரும்...

நாம் பேரினவாதக் கட்சிகளுக்கு சார்பானவர்கள் அல்ல! நாம் எந்த பேரினவாதக் கட்சிகளுக்கும் சார்பாக ஒரு காலமும் நடந்ததில்லை, நடக்கப்போவதுமில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும்...