இலங்கை செய்தி

ஜனநாயகத்தின் போலி, காவலாளி ரணில்! நாட்டின் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக அழித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சிங்கப்பூர்...

ஜனாதிபதி தேர்தலை, ஒத்தி வைக்க முடியாது – கபே மாகாணசபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டுமென இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான கபே தெரிவித்துள்ளது. கபேயின் நிறைவேற்றுப்...

சபாநாயகர் மீது அசிட் தாக்குதல் நடத்த சதித்திட்டம்! வெளியான அதிர்ச்சித் தகவல்! நாடாளுமன்றத்தில் வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாக அதிர்ச்சித்...

என்னால் எதையும் செய்ய முடியாது! பிடிவாதமாக மைத்திரி! ரணில் விக்ரமசிங்கவை ஒரு போதும் மீண்டும் பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை...

கேரள கஞ்சாவுடன் பெண் கைது! கொஸ்கொட, ஏகொடதுவ பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 850 கிரேம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாகவும்,...

பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞர் பலி! குருநாகல் – நீர்கொழும்பு வீதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக குருநாகல்...

தமிழ்தேசிய கூட்டமைப்பினரை சமூக ஊடகங்களில் இலக்குவைக்கும் மகிந்த ஆதரவாளர்கள்! மகிந்த ராஜபக்ச தரப்பினரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிப்பதற்கு உதவிய- ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர்...

12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு! நிலவும் மழையுடனான வானிலையால் 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் வசந்த...

மீண்டும் தடைப்பட்டது மலையகத்துக்கான ரயில் சேவை! தலவாகலையிலிருந்து கொழும்பு நோக்கி பணியாளர்களை ஏற்றிசென்ற ரயில் ஹட்டன் பகுதியில் வைத்து நேற்றைய தினம் தடம்புரண்டதையடுத்து இன்று ஞாயிற்றுக்...

விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளனர்! விமல் குற்றச்சாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொதுத்...