சர்வாதிகாரத்திடமிருந்து மக்களை மீட்டெடுப்போம்!

சர்வாதிகாரத்திடமிருந்து மக்களை மீட்டெடுப்போம்! சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்கு என அந்த கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கண்டுகொள்ளாத உலக நாடுகள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கண்டுகொள்ளாத உலக நாடுகள்! மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்ற நிலையில், எந்தவொரு நாடும், புதிய அரசாங்கத்துக்கு...

மக்கள் ஒன்றிணைந்தால் மாத்திரமே முடியும்!

மக்கள் ஒன்றிணைந்தால் மாத்திரமே முடியுமென்கிறார் ரவி! மக்கள் அனைவரும் உரிமைகளுக்காக ஒன்றிணைந்தால் மாத்திரமே பிரச்சினைகளுக்கான தீர்வு நியாயமானதாக அமையுமென தேசியக் கட்சியின் பாராளுமன்ற...

ஜனாதிபதியின் அற்ப ஆசையே நாட்டின் நெருக்கடிக்குக் காரணம்!

ஜனாதிபதியின் அற்ப ஆசையே நாட்டின் நெருக்கடிக்குக் காரணம்! ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் சர்வாதிகாரத்தை உருவாக்கவும் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகும் அற்ப ஆசையிலேயே...

24 மணிநேர விபத்துக்களில் ஏழுவர் பலி !

24 மணிநேர விபத்துக்களில் ஏழுவர் பலி ! நாடளாவிய ரீதியில் நேற்று காலை 6 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்...

புதிய பிரதமரை நியமிக்க தயார்! மகிந்தவும் பதவியில் நீடிக்கலாம்!

புதிய பிரதமரை நியமிக்க தயார்! மகிந்தவும் பதவியில் நீடிக்கலாம்! நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி...

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர்!

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர்! நாட்டில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக உலக அரங்கில் இலங்கை கேலிக்குரிய ஒன்றாக மாறியுள்ளதாக ஆதிவாசிகளின்...

அவசர நிலையை சமாளிக்க தயாராகுமாறு இலங்கை பொலிஸாருக்கு அறிவித்தல்!

அவசர நிலையை சமாளிக்க தயாராகுமாறு இலங்கை பொலிஸாருக்கு அறிவித்தல்! மைத்திரி- மகிந்த அணிகள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள காவல்துறையினரை முழுமையான விழிப்பு...

பெரும்பான்மையை உறுதி செய்த மைத்திரி! பொதுத் தேர்தல் வாபஸ்!

பெரும்பான்மையை உறுதி செய்த மைத்திரி! பொதுத் தேர்தல் வாபஸ்! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானியை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது. மைத்திரி – மஹிந்த தலைமையிலான...

அரசாங்கத்துடன் மீண்டும் இணைய போவதில்லை!

அரசாங்கத்துடன் மீண்டும் இணைய போவதில்லை! காபந்து அரசாங்கம் அமைப்பதற்கான அழைப்பை ஏற்று மீண்டும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கண்டியில்...
Copyright © 2072 Mukadu · All rights reserved · designed by Speed IT net