இலங்கை செய்தி

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக ராகவன் நியமனம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி...

மக்கள் ஓரங்கட்டியவர்களை ஆட்சியில் அமர்த்தி ஜனாதிபதி பாரிய தவறிழைத்துள்ளார்! மக்களால் ஓரங்கட்டப்பட்டவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய தவறிழைத்து விட்டதாக,...

ஐ.தே.மு.-யின் ஜனநாயக போராட்டம் கண்டியில்! ‘நீதிக்கான குரல்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் பாரிய ஜனநாயகப் போராட்டமொன்று இடம்பெற்றது. கண்டியில் இன்று (சனிக்கிழமை)...

சனல் 4 பேட்டியில் ரணில் – மங்கள தெரிவித்திருப்பது என்ன? எனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ளது, பெரும்பான்மையுள்ளவரை என்னை வெளியேற்ற முடியாது நான் பெரும்பான்மையை இழந்தால் மாத்திரமே...

லொறி மண்மேட்டில் மோதியதில் விபத்து:சாரதி வைத்தியசாலையில்! தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலை பகுதியில் லொறி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது....

சபாநாயகரின் மேசையை தீவிரமாக சோதனையிட்ட நாய்! நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர்...

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு சிறிய மற்றும் நடுத்தர வர்க்க முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி,...

அரசியலமைப்பிற்கு முரணான நிலையில் இருந்து விடுபட வேண்டும்! நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிலவும் அரசியலமைப்புக்கு முரணான நிலைமையில் இருந்து விடுபட...

அரசியல் யுத்தத்தில் மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார்! தொடரும் அரசியல் யுத்தத்தில் தன்னுடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். எது நடந்தாலும்,...

மைத்திரியை ஏமாற்றிய பிரபலம்! அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்! நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி...