இலங்கை செய்தி

நாடாளுமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்! நாடாளுமன்றின் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என நாடாளுமன்றிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றிற்குள்...

ஒன்றுமே தெரியாமல் தவிக்கும் மஹிந்த! தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான காரணங்கள் என்னவென்பது தெரியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை...

வெளிநாட்டு தூதுவர்களை நேற்றிரவு சந்தித்தார் ரணில்! நாட்டின் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வெளிநாட்டு தூதுவர்கள் நேற்றிரவு...

தலவாக்கலை – லிந்துலை நகரசபை மின் வெட்டு! அவசர திருத்த வேலைகள் காரணமாற இன்று (19) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தலவாக்கலை – லிந்துலை நகரசபை நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கான...

பிரதமர் மஹிந்த தலைமையில் இன்று விசேட கூட்டம்! இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று (திங்கட்கிழமை) காலை கூட்டமொன்றை...

ஒரு தரப்பினரால் எதனையும் தீர்மானிக்க முடியாது! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளில் ஒரு தரப்பினர் மாத்திரம் எதனையும் தீர்மானிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது தொடர்பில் தீர்மானமில்லை! நாடாளுமன்ற அமர்வில் நாளை கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என மஹிந்த ஆதரவு அமைச்சரான பந்துல...

சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமரை நீக்கவேண்டும்! அரசியலமைப்பிற்கு முரணாக சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட...

நீண்ட நாட்களின் பின்னர் மைத்திரி – ரணில் பேச்சு? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் தொலைபேசியில் உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...

சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் தொற்று! சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் தொற்று ஒன்று பரவிவருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். சிறுவர்கள் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்...