இலங்கை செய்தி

ரணிலை பிரதமராகியே தீருவோம்! மைத்திரி – மகிந்தவுக்கு சவால்! அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று புதிய பிரதமராக ரணில் விக்கிரம சிங்கவை ஜனாதிபதி நியமிக்கும் வரை...

ஜனாதிபதியுடனான சந்திப்பினை புறக்கணிக்க ஜே.வி.பி தீர்மானம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பினை புறக்கணிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. இலங்கையில் அரசியல் நெருக்கடி...

தமிழர்கள் பலமாக இருந்தால் தான் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பலமாக இருக்கும்! இலங்கைத்தீவிலே தமிழர்கள் பலமாக இருந்தால்தான் இந்திய தேசத்தின் தேசிய பாதுகாப்பிற்கு பலமாக இருந்திருக்கும்....

ஐக்கிய தேசிய கட்சி மூன்று குழுக்களாக பிரிந்துள்ளது! ஐக்கிய தேசிய கட்சி தற்போது மூன்று குழுக்களாக பிரிந்துள்ளது என ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று(சனிக்கிழமை)...

நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு! நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கையில்...

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் 140 இதுவரை பலி! அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் பிரிவில் இது வரை இடம்பெற்றுள்ள விபத்துகளில் 140 பேர் உயிரிழந்துள்ளதாக வலய போக்குவரத்து பிரிவின்...

கஜ புயல் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்பட்ட நன்மை! இலங்கையின் வான்பரப்பில் வழமை விடவும் அதிகளவான விமானங்கள் பறந்துள்ளதாக துறைசார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக பாரிய தாக்கத்தை...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! சமகால சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முயற்சியில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தை...

பாலித தெவரப்பெரும தொடர்பில் விசாரணைக்கு குழு நியமனம்! கடந்த வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும...