இலங்கை செய்தி

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ரணிலின் புதிய தந்திரோபாயம்! பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய நடவடிக்கை எடுத்துள்ளார்....

மட்டக்களப்பில் சிறு குளங்கள் திறந்து வைப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் மற்றும் களுமுந்தன்வெளி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட...

ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது! “ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும்,...

நாடளாவிய ரீதியாக மழையுடன் கூடிய வானிலை நிலவும் : வளிமண்டலவியல் திணைக்களம்! நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது....

ரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன்...

இலங்கை மக்களை வெட்கப்படவைக்கும் சம்பவம்! இலங்கையில் தற்போது ஆயுதமாகியுள்ள அரசியல் தொடர்பில் சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. நேற்று...

நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் அவதானித்துள்ளது! நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் இன்று அவதானித்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில்...

கொலைச்சதிக்காரர்களின் உண்மை முகம் இன்று வெளிப்பட்டது! நாடாளுமன்றத்தில் கொலை சதித்திட்டத்தினை மேற்கொண்டிருந்தவர்கள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களே என்பது இன்று நிரூபணமாகியுள்ளது என மக்கள்...

கசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள்! இன்று சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள்...

சகோதர இனத்தைச்சேர்ந்த சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்!-பகிருங்கள் அநுராதபுரத்தை சேர்ந்த சகோதர இனத்தை சேர்ந்த 11 வயது சிறுவனான சமித்திர சங்கல்ப்பன காரியவம்ச என்ற சிறுவன் சிறுநீரக பாதிப்பால்...