இலங்கை செய்தி

தலவாக்கலையில் தீ விபத்து: 2 கடைகள் முற்றாக எரிந்து நாசம்! நுவரெலியா – தலவாக்கலை, பிரதான நகரில் உள்ள வியாபார நிலையங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் 2 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்துள்ளதாக...

புதிய பிரதமரின் பதவி மற்றும் அமைச்சரவையின் அதிகாரம் போய்விட்டது! இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மிக மோசமான நிலைப்பாட்டை மஹிந்த அணி வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

இலங்கை வரலாற்றில் கறை படிந்த நாள் இது! நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதத்திற்கு மஹிந்த அணியினரே முழுக்காரணம் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

கொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார்! பாராளுமன்றில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் கொலைவெறி கொண்ட குழுவினர் அராஜகமாக நடந்துகொண்டதை, மேலும் ஊக்குவிப்பதற்காக...

பாராளுமன்ற வரலாற்றில் கரி நாள்! இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இன்றைய நாளே கரிநாள் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று மீண்டும் இடம்பெற்ற...

நாடாளுமன்றத்தில் பொலிஸார் மீதும் தாக்குதல்! நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வழங்க வந்திருந்த பொலிஸார் மீது ஆளும் தரப்பினர் தாக்குதல் நடத்தினர். குழப்பத்தின் மத்தியில் படைக்கள சேவிதர் செங்கோலுடன்...

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை வரவேற்கத்தக்கது -இலங்கைக்கான உலக மையம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. தேசிய அரசாங்கம் கடந்த மூன்று வருடகாலமாக...

நாட்டை பாதுகாக்க பொலிஸாருக்கு ஜனாதிபதி உத்தரவு! நாட்டில் நிலவியுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் வன்முறைகள் வெடிக்காத வண்ணம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகளை...

ஜீ.எல்.பீரிஸ் உட்பட நால்வர் நீதிமன்றில் மனுத் தாக்கல்! தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்ற நீதியரசர் அடங்கிய முழுமையான நீதிபதிகள் குழுவினர் விசாரணை...

மூன்றாவது தடவையாக வாக்கெடுப்பில் மஹிந்த தோல்வி! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுடன் மூன்றாவது தடவையாக நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார் என ஹர்ஷ டீ சில்வா...