இலங்கை செய்தி

நாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும்! இலங்கையில் தற்போது இருக்கும் அரசியல் நெருக்கடி நிலையை தீர்த்து ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த நாட்களாக...

மஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே! மஹிந்த ராஜபக்ஷ உட்பட புதிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின்...

நாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது! ஜனநாயக நாடு என்ற வகையிலே தற்போது நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர்...

நாடாளுமன்றம் எவ்வாறு மக்களுக்கு வழிகாட்டப் போகின்றது? நாடாளுமன்றில் இடம்பெற்ற விடயங்களைப் பார்க்கின்றபோது நாடாளுமன்றம் எவ்வாறு மக்களுக்கு வழிகாட்டப் போகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளதாக...

இரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு! நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் இரண்டு தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்...

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியது என்ன? நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கட்சிகளுக்கு...

போர்க்களமாக மாறிப்போன நாடாளுமன்றம்! ஜெர்மன் தூதுவர் வெளியிட்டுள்ள கவலை! இலங்கையில் ஜனநாயகத்திற்கு மிகமோசமான நாள் என ஜெர்மனியின் இலங்கைக்கான தூதுவர் Jörn Rohde தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

கஜா புயல் காரணமாக வடக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்து! இலங்கையில் திருகோணமலை தொடக்கம், யாழ், புத்தளம் வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுவதல் மீனவர்கள் துணிகரமான செயல்களில்...

நான் விட்டு செல்ல போவதில்லை! ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுவிட்டு வேறு எந்தக் கட்சிகளுடன் யார் சென்றாலும், தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு செல்லப் போவதில்லை என முன்னாள்...

கன்னத்தில் கை வைத்து கலவரத்தை வேடிக்கை பார்த்த ரணில்! பாராளுமன்ற அமர்வில் இன்று ஏற்பட்ட கைகலப்பு களேபரங்களுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி பக்கத்தின் நான்காம் வரிசை ஆசனத்தில்...