சபாநாயகர், கட்சித் தலைவர்களின் கூட்டம் : நிறைவு நடந்தது என்ன ?

சபாநாயகர், கட்சித் தலைவர்களின் கூட்டம் : நிறைவு நடந்தது என்ன ? பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவு பெற்றிருக்கிறது. அதன்படி பாராளுமன்றத்திலுள்ள...

பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த?

பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த? இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு...

மஹிந்த பிரதமர் பதவியை உடனே இராஜினாமா செய்ய வேண்டும்!

மஹிந்த பிரதமர் பதவியை உடனே இராஜினாமா செய்ய வேண்டும்! தனது சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வித்தில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

நாளை பாராளுமன்றம் கூடுகிறது.

நாளை பாராளுமன்றம் கூடுகிறது. நாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாளை...

தேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு.

தேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு. எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால...

தற்போதைய போலி அரசாங்கத்தை சர்வசேதம் ஏற்றுக் கொள்ளவில்லை.

தற்போதைய போலி அரசாங்கத்தை சர்வசேதம் ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய போலி அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி! சற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக தாம் கருதுவதாக ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். இந்த...

ஜனாதிபதியாகிய பின் கட்சி மாறிய முதல் அரச தலைவர் மைத்திரி மட்டுமே.

ஜனாதிபதியாகிய பின் கட்சி மாறிய முதல் அரச தலைவர் மைத்திரி மட்டுமே. பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விரிவான கூட்டணியை உருவாக்குவது தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர்...

பாராளுமன்றம் நாளை கூடலாம்.

பாராளுமன்றம் நாளை கூடலாம். “கிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றியாகும்” என சஜித் பிரேமதாஸ ஊடகங்ளுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். சற்று முன்னர் பிரதமர்...

நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.

நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி – ரணில் நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமை நாட்டு மக்களுக்கு கிடைத்த...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net