இலங்கை செய்தி

தேர்தல் நடத்தப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைபெறுவதை யாராலும்...

பூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை! பூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது நாட்டில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் ஏற்படக் காரணமாக...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்! வெருகல் பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று பிரதேசவாசிகளினால்...

நாடாளுமன்றம் கலைக்கப்பட சபாநாயகரே காரணம்! நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை நடந்த விடயங்கள் சம்பந்தமாக முழுமையாக சபாநாயகரே பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் செய்த சட்டவிரோதமான செயல்கள்...

பிரதமர் வேட்பாளராக சஜித்? மைத்திரி – மகிந்தவுக்கு எதிராக ஐ.தே.க வியூகம்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சஜித்...

தடுமாற்றத்திலும் நெருக்கடியிலும் மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சியினர்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது...

எதிர்க்கால சந்ததியினருக்கும் துரோமிழைக்கப்பட்டுள்ளது! அரசமைப்பை சவாலுக்கு உட்படுத்தி, ஜனநாயகத்தை படுகொலை செய்வதானது நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, எதிர்க்கால சந்ததியினருக்கும் இழைக்கும்...

19 அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படவில்லை! 19 அரசியலமைப்பின் எந்தவொரு இடத்திலும் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படவில்லை என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்! நாட்டின் அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில...

நபரொருவரின் சட்டை பையில் போதை பக்கெற்றை போட்டுவிட்டு மிருகத்தனமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி! வென்னப்புவ பொலிஸாரின் மனிதாபிமானமற்ற தாக்குதலைக்கண்டித்து பொலிஸ் ஆணைக்குழுவில் நபரொருவரால்...