இலங்கை செய்தி

முட்டாளாக மாறிய முரளிதரன்! மனோ கணேசன் காட்டம்! மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...

பாதையை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்த பஸ்! மொனராகலையிருந்து திருகோணமலைக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று மூதூர் பச்சை நூல் பகுதியில் பாதையை விட்டு விலகி...

சிறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயார்! ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின்...

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் தொடர்பில் இன்று வெளியான முக்கிய செய்தி! இலங்கை அரசமைப்பின் 33 (2) உறுப்புரைக்கமைய நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு...

எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை! எதிர்காலத்தில் எரிபொருள் விலையை குறைப்பதற்குரிய முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கனிய வளத்துறை இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி...

மைத்திரியை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான...

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் தயாராகவே இருக்கிறோம் என்று முன்னாள் இராஜாங்க...

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண மனிதர்! காலி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வரும் போட்டியில் நிர்வாணமாக நுழைந்த நபரினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு...

மயிரிழையில் உயிர் தப்பிய கோத்தபாய! தென்னிலங்கையில் ஏற்பட்ட விபத்து ஒன்றிலிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....

கிராண்ட்பாஸில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்! கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 34 வயதுடைய...