இலங்கை செய்தி

போதையில் கைகளை வெட்டிக்கொண்ட மாணவிகள்! கட்டுகஸ்தோட்ட நகரத்தில் அமைந்துள்ள கலவன் பாடசலையில் கைகளை வெட்டிக்கொண்ட நிலையில் மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

பரபரப்பான சூழ்நிலையில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு! நாடாளுமன்றத்தை கூட்டும் தினத்தில் நிலையான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை வெளிப்படுத்த...

பெரும்பான்மை இருந்தாலும் ரணிலுக்கு முடியாது! மிரட்டும் மைத்திரி! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முறுகல்...

நாடாளுமன்றத்தில் மைத்திரி அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றம்...

கடும் மோசமான நிலையில் இலங்கையின் எதிர் காலம்! ஆபத்தில் சபாநாயகர் பதவி. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நாடாளுமன்றத்தையும் ஆட்டிப்படைக்கும் அளவுக்கு தீவிரம் அடைந்துள்ளதாக கொழும்பு...

ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சியே இலங்கையில் அரங்கேறுகிறது! இலங்கையில் தற்போது ஆயுதங்களை பயன்படுத்தாமல் சதிப்புரட்சியே இடம்பெற்று வருவதாக சர்வதேசத்துக்கு சபாநாயகர் கருஜயசூரிய...

அரசாங்கத்துடன் இணையமாட்டோம்! மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் தாம் இணையவுள்ளதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ள கருத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...

அரசியல் நெருக்கடியை தீர்க்க பொதுத் தேர்தலுக்கு செல்லவும்! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டுமென...

2 வீதத்தால் பஸ் கட்டணம் குறைப்பு? பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இன்று...

பிரித்தானிய ஆயுதப்படைகளில் இலங்கையர்களும் இணையலாம்! பிரித்தானியாவில் வசிக்காத இலங்கையர்களும் கூட பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்தானிய...