பேருந்து கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானம்!

பேருந்து கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானம்! எரிபொருளின் விலை குறைவடைந்துள்ளமை காரணமாக, பேருந்து கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்கு தனியார் பேருந்து தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது....

மாணிக்கக்கல் அகல்வு முயற்சி முறியடிப்பு!

மாணிக்கக்கல் அகல்வு முயற்சி முறியடிப்பு! காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கெசல் கமுவ ஓயாவிற்கு அருகில் கிளை ஆறு ஒன்றினை அகலப்படுத்தும் நோக்கில் குறித்த ஆற்றில் சட்டவிரோதமான...

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசுக்கு எதிராக ஐ.தே.க.வினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது....

புலிகளை வீழ்த்தியதைவிட யானையை வீழ்த்தியதே பெரு மகிழ்ச்சி!

புலிகளை வீழ்த்தியதைவிட யானையை வீழ்த்தியதே பெரு மகிழ்ச்சி! பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் புலிகளை வீழ்த்தியதை விட யானைகளை வீழ்த்தியமை தொடர்பிலேயே மக்கள்...

சற்று முன்னர் இராஜாங்க அமைச்சரொருவர் நியமனம்!

சற்று முன்னர் இராஜாங்க அமைச்சரொருவர் நியமனம்! நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தேசிய ஒற்றுமை, கூட்டுறவு மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்....

அமைச்சர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மகிந்த!

அமைச்சர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மகிந்த! பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று...

பயண ஆலோசனைகளை மாற்றுவதற்கு எவ்வித நியாயங்களும் இல்லை!

பயண ஆலோசனைகளை மாற்றுவதற்கு எவ்வித நியாயங்களும் இல்லை! நாட்டில் எவ்வித வன்முறைகளோ தடங்கல்களோ இடம்பெறாதநிலையில் சில நாடுகளால் வெளியிடப்பட்ட பயண ஆலோசனைகளுக்கு எவ்வித நியாயங்களும் இல்லை...

ஜனாதிபதி அரசியல் அமைப்பை மீறியுள்ளார்!

ஜனாதிபதி அரசியல் அமைப்பை மீறியுள்ளார்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பை மீறியுள்ளார் என ஜே.வி.வி பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றில் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற...

கட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா?

கட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா? கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படும் என...

2019 ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்!

2019 ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்! எதிர்வரும் 2019 ஆம் ஆண்டை சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தி உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net